மகனின் சொத்தில் இருந்து இனி தாய் பங்கு கேட்க முடியாது - உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

India Madras High Court
By Kirthiga Nov 19, 2023 12:34 PM GMT
Report

வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகனின் சொத்தைக் கேட்ட தாய்

1925 ஆம் ஆண்டின் இந்திய வாரிசுரிமைச் சட்டம் பொருந்தக்கூடிய ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைந்தால், அவரது தாய் சொத்துக்களுக்கு எந்த உரிமையும் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

நாகப்பட்டினத்தை சேர்ந்த பவுலின் இருதய மேரியின் மகன் மோசஸ்.

இவரை கற்பக தேவி என்ற அக்னஸ் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

கடந்த 2012-ல் மோசஸ் இறந்து விட்டதால், மோசஸின் சொத்தில் பங்கு கேட்டு அவரது தாயார்பவுலின் இருதய மேரி, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்துள்ளார். 

மகனின் சொத்தில் இருந்து இனி தாய் பங்கு கேட்க முடியாது - உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Mother Not Entitled To Assets Of Son

இந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்த நீதிமன்றம் மோசஸின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்னஸ் மேல்முறையீடு செய்தார்.  

தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்

இந்த வழக்கானது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில் குமார் ஆகியோரால் விசாரணைக்கு வரப்பட்டது.  

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.முனுசாமி ஆஜராகி, ‘‘இந்தியாவில் பின்பற்றப்படும் கிறிஸ்துவ வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 33 மற்றும் 33-ஏ பிரகாரம் திருமணமான மகன் இறந்து விட்டால் அந்த சொத்தில் மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே பங்கு தரப்பட்டுள்ளது. தாயாருக்கு அந்த சொத்தில் எந்த உரிமையும் கிடையாது. ஆனால், இதை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது’’ என வாதிட்டார்.

பவுலின் இருதய மேரி சார்பில் நீதிமன்றமே வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷாவை வாதிட கூறியது. அப்போது ‘‘கிறிஸ்துவ இந்திய வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 42 பிரகாரம் கணவர் இறந்து விட்டால் அவரது விதவை மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமே சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ, குழந்தைகளோ இல்லை என்றால் மட்டுமே மகன் பெயரில் உள்ள சொத்துக்கு தாயாரும், உடன் பிறந்த சகோதர, சகோதரிகளும் உரிமை கோர முடியும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து கிறிஸ்துவ இந்திய வாரிசுரிமை சட்டத்தின் படி திருமணமான மகனின் சொத்தில் தாயார் உரிமை கோர முடியாது என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 அதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டு என்று கூறி, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, தாயிற்கு சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று கூறி தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US