முதல் மனைவிக்கு தெரியாமல் மற்றொரு திருமணம்., இரண்டு குடும்பம் நடத்த ஒப்பந்தம்!

Marriage
By Ragavan Mar 16, 2023 02:54 PM GMT
Report

இந்தியாவில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபருக்கும் அவரது இரண்டு மனைவிகளுக்கும் இடையில் ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இரண்டு குடும்பம் நடத்த போடப்பட்ட ஒப்பந்தம்

மத்திய பிரதேசத்தில் பொறியாளர் ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திகொண்டது தெரியவந்த பிறகு, இப்போது இரண்டு குடும்பம் நடத்த ஒரு வித்தியாசமான ஒப்பந்தம் போடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

குவாலியர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு பெண்களும், இரண்டு தனித்தனி வீடுகளில் நிம்மதியாக வாழ முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இருவரும் தங்கள் கணவனுடன் வாழ வாரத்தில் மூன்று நாட்களை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். மீதம் இருக்கும் ஏழாவது நாளை, கணவன் விருப்பப்படும் பெண்ணுடன் கழிக்க சுதந்திரம் உண்டு.

முதல் மனைவிக்கு தெரியாமல் மற்றொரு திருமணம்., இரண்டு குடும்பம் நடத்த ஒப்பந்தம்! | Mp Man Married 2 Women Agreement Split Days WeekUnsplash

குவாலியர் நகரில் உள்ள குடும்ப நீதிமன்றத்துடன் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவர் இதனை கூறியுள்ளார். இருப்பினும், ஆலோசகரும் வழக்கறிஞருமான ஹரிஷ் திவான் அவர்களுக்கு இடையேயான "ஒப்பந்தம்" இந்து சட்டத்தின்படி சட்டவிரோதமானது என்று கூறினார்.

சக ஊழியருடன் இரண்டாவது திருமணம்

COVID-19 தொற்று தீவிரமாக பரவிய காலத்தின் போது குவாலியரில் தனது மனைவியை விட்டுச் சென்ற அந்த நபர், குருகிராமில் உள்ள ஒரு சக பெண் ஊழியருடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விடயம், முதல் மனைவிக்கு தெரியவந்தபோது, ​​​​இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பொறியியலாளரின் கதை வெளிச்சத்திற்கு வந்தது என ஹரிஷ் திவான் கூறினார்.

அவரது முதல் திருமணம் 2018 இல் குவாலியரைச் சேர்ந்த பெண்ணுடன் நடந்தது, அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். கோவிட் சமயத்தில், அவர் தனது மனைவியை பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் குருகிராமுக்குச் சென்றார்.

2020 வரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட மனைவியை அழைத்துச் செல்ல அவர் வராததால், சந்தேகமடைந்த முதல் மனைவி கணவனின் குருகிராம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் அவர் வேறொரு பெண்ணை மணந்தார் என்பதையும், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்

கணவனுடன் பகிரங்கமாக சண்டையிட்டு அவரது அலுவலகத்திலேயே போராட்டம் நடத்தி பிரச்சினை செய்தார். பின்னர் அவர் குவாலியரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தை அணுகினார்.

பின்னர், அவரது கணவர் குவாலியருக்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை வழங்க முயற்சித்த போதிலும், அந்த நபர் இரண்டாவது பெண்ணை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.

மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டாவது பெண்ணுக்கு ஆலோசனை வழங்கினர் ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை. அதன் பிறகே மூவரும் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

இப்போது அந்த நபர், தனது முதல் மனைவிக்கும் மற்றும் குருகிராமில் உள்ள இரண்டாவது மனைவிக்கும் ஆளுக்கொரு வீடு வாங்கு கொடுத்துள்ளார். மேலும் அவர்களது ஒப்பந்தத்தின்படி அவர்களுடன் தனது சம்பளத்தை சமமாக பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

இந்த ஒப்பந்தத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதா என்று கேட்டபோது, ​​"இந்த ஒப்பந்தம் அவர்கள் மூவருக்கும் இடையே பரஸ்பர ஒப்புதலுடன் செய்யப்பட்டது. குடும்ப நீதிமன்றத்திற்கோ கவுன்சிலருக்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை" என்று ஹரிஷ் திவான் கூறினார்.  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US