கனடாவில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிய வாகனம்: மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிலர்
ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
லண்டனிலுள்ள Riverside Drive என்ற பகுதியில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீதும் பல கார்கள் மீதும் மோதியதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று மாலை 6.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி வாகனத்திலேயே இருந்ததாகவும், இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022