வெறும் 1 பவுண்டு செலவிட்டு 200,000 பவுண்டுகள் அள்ளிய தாயார்: பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு

Lottery Thailand England
By Arbin Jul 09, 2024 03:33 AM GMT
Report

பொருளாதார நெருக்கடி காரணமாக தினமும் இரண்டு வேலை பார்த்து அல்லல் அனுபவித்த தாயார் ஒருவர் வெறும் 1 பவுண்டு செலவிட்டு Nifty Fifty-ல் 200,000 பவுண்டுகள் அள்ளியுள்ளார்.

குறைவான ஊதியத்தில் இரண்டு வேலைகள்

பிரித்தானியாவில் குடிபெயர்ந்து, தமது இரு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்க்கும் பொருட்டு இரண்டு வேலை பார்த்து வந்துள்ளார் தாய்லாந்தை சேர்ந்த Araya Curry.

வெறும் 1 பவுண்டு செலவிட்டு 200,000 பவுண்டுகள் அள்ளிய தாயார்: பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு | Mum Bags Whopping 200K Leaving The Uk

குறைவான ஊதியத்தில் இரண்டு வேலைகள் பார்த்து வந்துள்ள அவர் தற்போது தமது குடும்பத்துடன் கனவு வாழ்க்கையை வாழும் பொருட்டு சொந்த நாட்டுக்கு திரும்ப உள்ளார்.

Nifty Fifty ஆட்டத்தில் அவருக்கு 200,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. பகலில் முதியோர் காப்பகம் ஒன்றை சுத்தம் செய்யும் பணியும் மாலையில் உணவகம் ஒன்றில் பரிமாறும் பணியும் செய்து வந்துள்ளார் Araya Curry.

தற்போது கிடைத்துள்ள இந்த பெருந்தொகையானது Araya Curry மற்றும் அவரது கணவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. சஃபோல்க் பகுதியில் வசித்து வரும் 40 வயதான Araya Curry தெரிவிக்கையில்,

வெறும் 1 பவுண்டு செலவிட்டு 200,000 பவுண்டுகள் அள்ளிய தாயார்: பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு | Mum Bags Whopping 200K Leaving The Uk

வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது

நீண்ட காலமாக தாம் நாளும் 14 மணி நேரம் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது கிடைத்துள்ள நினைத்துப்பார்க்க முடியாத பெருந்தொகையானது தங்கள் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது என்றார்.

தாய்லாந்தில் தற்போது நிலம் வாங்கி, அங்கே 6 படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 1 பவுண்டு செலவிட்டு 200,000 பவுண்டுகள் அள்ளிய தாயார்: பிரித்தானியாவை விட்டு வெளியேற முடிவு | Mum Bags Whopping 200K Leaving The Uk

வெறும் 1 பவுண்டு செலவிட்டு, 200,000 பவுண்டுகள் தொகையை தமது மனைவி அள்ளியது தம்மால் நம்ப முடியவில்லை என்கிறார் அவரது கணவர்.

மேலும், Betfred நிறுவனம் உருவானதன் பின்னர் கடந்த 57 ஆண்டுகளில் முதல்முறையாக பெருந்தொகையை ஒருவர் வென்றுள்ளார் என்றும், Araya Curry அதற்கு தகுதியானவர் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US