திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்

Rajiv Gandhi Srilankan Tamil News trichy
By Sathya Feb 10, 2024 07:30 AM GMT
Report

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சி முகாமில் அடைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்களை காவல்துறை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

இந்நிலையில், முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரி கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ராபர்ட் பயஸ் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

இந்த நிலையில் தான் முருகனின் மனைவி நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர பொலிஸ் கமிஷனர் காமினி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

அவர் கடிதத்தில் கூறியிருப்பது

நளினி எழுதிய கடிதத்தில், "நானும் என் கணவர் முருகனும் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். என் கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் துன்பங்களை சந்தித்து வருகிறார்.

அவரை, இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளார். மேலும், அவரை நடைபயிற்சி செய்ய அனுமதிப்பதில்லை.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

அவர் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிப்பதில்லை. அவர் முன்பு இருந்த வேலூர் சிறையை விட இந்த முகாம் கொடுமையாக உள்ளது. முன்னதாக இந்த முகாமில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இறந்துவிட்டார்.

நான் என் கணவரை பார்த்த போது அவர் 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார். இன்றுடன் என் கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே இந்த கடிதத்தை பரிசீலனை செய்து என் கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.                

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US