திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்

Rajiv Gandhi Srilankan Tamil News trichy
By Sathya Feb 10, 2024 07:30 AM GMT
Report

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சி முகாமில் அடைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்களை காவல்துறை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

இந்நிலையில், முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரி கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ராபர்ட் பயஸ் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

இந்த நிலையில் தான் முருகனின் மனைவி நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர பொலிஸ் கமிஷனர் காமினி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

அவர் கடிதத்தில் கூறியிருப்பது

நளினி எழுதிய கடிதத்தில், "நானும் என் கணவர் முருகனும் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். என் கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் துன்பங்களை சந்தித்து வருகிறார்.

அவரை, இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளார். மேலும், அவரை நடைபயிற்சி செய்ய அனுமதிப்பதில்லை.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

அவர் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிப்பதில்லை. அவர் முன்பு இருந்த வேலூர் சிறையை விட இந்த முகாம் கொடுமையாக உள்ளது. முன்னதாக இந்த முகாமில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இறந்துவிட்டார்.

நான் என் கணவரை பார்த்த போது அவர் 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார். இன்றுடன் என் கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே இந்த கடிதத்தை பரிசீலனை செய்து என் கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.                

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US