திருச்சி முகாமில் உள்ள இலங்கை தமிழர் முருகன் உயிருக்கு ஆபத்து.., நளினி உருக்கமான கடிதம்

Rajiv Gandhi Srilankan Tamil News trichy
By Sathya Feb 10, 2024 07:30 AM GMT
Report

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உயிருக்கு ஆபத்து என்று நளினி கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சி முகாமில் அடைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் தங்களை காவல்துறை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

இந்நிலையில், முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரி கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ராபர்ட் பயஸ் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.

இந்த நிலையில் தான் முருகனின் மனைவி நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர பொலிஸ் கமிஷனர் காமினி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

இந்திய அளவில் அதிக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மாநிலம் எது? விவரங்கள் உள்ளே

அவர் கடிதத்தில் கூறியிருப்பது

நளினி எழுதிய கடிதத்தில், "நானும் என் கணவர் முருகனும் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டோம். என் கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை திருச்சி முகாமில் அடைத்துள்ளனர். அங்கு அவர் துன்பங்களை சந்தித்து வருகிறார்.

அவரை, இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளார். மேலும், அவரை நடைபயிற்சி செய்ய அனுமதிப்பதில்லை.

Sri Lankan Tamil Murugan in Trichy camp is in danger. Nalini letter

அவர் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிப்பதில்லை. அவர் முன்பு இருந்த வேலூர் சிறையை விட இந்த முகாம் கொடுமையாக உள்ளது. முன்னதாக இந்த முகாமில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இறந்துவிட்டார்.

நான் என் கணவரை பார்த்த போது அவர் 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார். இன்றுடன் என் கணவர் 12 நாட்கள் சாப்பிடாமல் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே இந்த கடிதத்தை பரிசீலனை செய்து என் கணவரின் உயிரை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.                

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US