கைக்கு அடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த 2 எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த இரண்டு எண்ணெயை கலந்து தடவுங்கள்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ¼ லிட்டர்
- விளக்கெண்ணெய்- 25 ml
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து வைத்துக்கொள்ளவும்.
இந்த கலந்து எண்ணெய்களை தொடர்ந்து கூந்தலுக்கு பயன்படுத்தி வர கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
உச்சந்தலைக்கு எண்ணெய் வைத்து 5- 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.
விளக்கெண்ணெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
உடல் சூடு தணிவதால் முதி உதிர்வு, பொடுகு, வலுவிழந்த முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. எனவே தலைமுடி நன்கு வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |