சுவிட்சர்லாந்தில் பணி செய்ய விரும்புவோருக்கு பயனுள்ள செய்தி ஒன்று
சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளதை சுவிஸ் பொருளாதார நிறுவனம் ஒன்று உறுதிசெய்துள்ளது.
சூரிச்சிலுள்ள ETH Zurich ஆய்வு நிறுவனம் (KOF), சுவிட்சர்லாந்தில் பணியாளர்கள் தேவை அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளதுடன், அனைத்துத் துறைகளிலுமுள்ள நிறுவனங்கள் பணியாளர்களை பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுவிட்சர்லாந்தில் பணி செய்ய ஆட்கள் தேவை என்பது தொடர்பான விளம்பரங்கள் 47 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது வரலாறு காணாத அளவிலான அதிகரிப்பாகும்.
குறிப்பாக டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு அதிக தேவை இருப்பதாக சூரிச் பல்கலை மேற்கொண்ட தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று காலகட்டம் பல தொழில்களை டிஜிட்டல் மயமாக்கச் செய்ததையடுத்து அத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022