மாந்திரீகத்தில் மயங்கி கிடந்த சரவணபவன் ராஜகோபாலன்! வெளிவராத பல உண்மைகள்
தமிழகத்தையே கடந்த 2001-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு தான் ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கு.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக சரவணபவன் ராஜகோபாலன் மீது குற்றம்சாட்டப்பட்டது .
அதன் பின், உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபாலன், தண்டனையை அனுபவிக்காமலேயே உயிரிழந்தார்.
ஆனால், அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் 18 ஆண்டுகாலம் உறுதியோடு சட்டப்போராட்டம் நடத்தினார் ஜீவஜோதி.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து வெளிவராத பல உண்மைகளை பிரபல ஜார்னலிஸ்ட் Nirupama Subramanian ஐபிஎல் தமிழ்நாடுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ...