கனடாவுக்கு தப்ப முயன்ற தம்பதி கைது! விசாரணையில் கணவர் குறித்து தெரிந்த அதிர்ச்சி உண்மை
அமெரிக்காவில் ஒருந்து கனடாவுக்கு தப்ப முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கணவன் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூஜெர்சியை சேர்ந்த தம்பதி கனடாவுக்குள் நுழைய முயன்றனர், இதையடுத்து சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர்கள் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் கணவர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது, அவர் ஏற்கனவே தனது 7 வயது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதை தற்போது 12 வயதாகும் சிறுமியும் உறுதி செய்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.