சொந்த குடும்பத்தையே கல்லால் அடித்து கொன்ற கல்லூரி மாணவர்! பொலிஸாரிடம் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

India Crime Odisha
By Thiru Mar 04, 2025 09:26 PM GMT
Report

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் பெற்ற தாய் மற்றும் உடன்பிறந்த அக்காவை கல்லூரி மாணவர் ஒருவர் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் குடும்பத்தையே கொன்ற கல்லூரி மாணவர்

ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடாசெதி ஷகி கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சூர்யகாந்த் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பிரசாந்த் கலியா (65), அவரது மனைவி கனக்லதா (62), மகள் ரோஸ்லின் (25) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சொந்த குடும்பத்தையே கல்லால் அடித்து கொன்ற கல்லூரி மாணவர்! பொலிஸாரிடம் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் | Odisha Student Kills Family Over Online Gaming Dis

செர்பிய நாடாளுமன்றத்தில் புகை குண்டு வெடிப்பு: ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் வெடித்த வன்முறை!

செர்பிய நாடாளுமன்றத்தில் புகை குண்டு வெடிப்பு: ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் வெடித்த வன்முறை!

ஆன்லைன் விளையாட்டு ஏற்பட்ட  அடிமைத்தனம்

சூர்யகாந்த் சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

 இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கா சூர்யகாந்தை பலமுறை கண்டித்துள்ளனர், இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கல்லால் அடித்து கொலை

தொடர் கண்டிப்புகளால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை, தாய் மற்றும் அக்காவை கல்லை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.

சொந்த குடும்பத்தையே கல்லால் அடித்து கொன்ற கல்லூரி மாணவர்! பொலிஸாரிடம் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் | Odisha Student Kills Family Over Online Gaming Dis

இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதையடுத்து அருகில் உள்ள கிராமத்திற்கு தப்பிச் சென்ற சூர்யகாந்த், இறுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

தெற்கு லண்டனில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

விசாரணையின் போது ஆன்லைன் விளையாட்டில் அடிமையானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொன்றதாக சூர்யகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US