எந்தளவுக்கு சுவையானதோ அதே அளவுக்கு ஆபத்தை தரும் இந்த பழத்தின் சாறு! உஷார்
உலகளவில் விரும்பி அருந்தப்படும் பழச்சாறுகளில் முதன்மையானதாக ஆரஞ்ச் பழச்சாறு உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு எந்தளவுக்கு சுவையானதோ அதே அளவுக்கு ஆபத்தானதும் கூட!!
ஆமாம்! ஆரஞ்ச் பழச்சாற்றை அதிக அளவில் குடித்தால் என்ன ஆகும்?
இரைப்பை அழற்சி அல்லது வயிற்று புண்கள் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரஞ்சு சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. அதே போல குடலுக்கு ஆரஞ்சு சாறு நல்லதல்ல.
ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பிற பழச்சாறுகளை குடிப்பதில் ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. அவற்றின் கலவையில் நிறைய சர்க்கரை உள்ளது.
இதை அதிக அளவில் உட்கொள்ளும் போது உடல் பருமன் மற்றும் வகை நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆபத்து என்று வரும்போது, ஆரஞ்சு சாறு மிகவும் ஆபத்தான பழச்சாறுகளில் ஒன்றாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஆப்பிள் ஜூஸுடன் ஒப்பிடும்போது, ஆரஞ்சு இரண்டு மடங்கு ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.