முனிவரின் சாபத்தால் பாண்டுவிற்கு ஏற்பட்ட நிலை! காலத்தால் அழியாத மகாபாரதம்
மகாபாரதம் ஒரு பலம்பெரும் இதிகாசாங்களுள் ஒன்றாகும். இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.
இந்த கதையில் பல்லாயிரம் கிளைக்கதைகள் உள்ளது. அதில் பாண்டுவின் சாபம் பற்றிய கதையை இப்போது இங்கே பார்க்கப்போகிறோம்.
பாண்டுவின் சாபம்
குந்தி போஜனின் வளர்ப்பு மகளான குந்தியையும், மாதரா இளவரசி மாத்ரியையும் பாண்டு திருமணம் செய்துகொள்கிறான்.
ஒருநாள் வேட்டையாட சென்ற பாண்டு, மான் ஜோடி ஒன்று கூடியிருப்பதை பார்க்கிறான்.
கவனமற்ற இந்நிலையில் இருக்கும் மான்கள் வேட்டையாடுவதற்கு எளிதானது என்று அம்பெய்கிறான். சிறந்த வில்வித்தை வீரனான பாண்டு நினைத்து எய்ததைப் போலவே ஒரே அம்பு இரு மான்களையும் துளைத்து வீழ்த்துகிறது. படுகாயமடைந்து விழுந்த மான் வடிவில் உண்மையில் இருந்தது ஒரு முனிவர்.
படுகாயமடைந்து விழுந்த மான் வடிவில் உண்மையில் இருந்தது ஒரு முனிவர். மான் வடிவை எடுத்திருந்த முனிவர் இறக்கும் தருவாயில் நீ செய்தது குற்றம். இதனால் நீ எப்போது எந்தவிதமான ஆசையுடன் உன் மனைவியை தொட்டாலும் அப்போதே உனக்கு கொடுமையான மரணம் நிகழும்" என்று சாபமிட்டார்.
அப்போது அங்கு வந்த பாண்டு என்ன செய்தார்... ஏன் முனிவரிடம் சாபம் வாங்கினார் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.