இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பப்பாளி பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது. இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும். அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும். பப்பாளி சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவற்றால் சிலருக்கு சில எதிர்விளைவுகளும் ஏற்படலாம். வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அரிப்பு ஆகியவை இந்த எதிர்விளைவுகளில் அடங்கும்.
ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.