பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி

United Kingdom Crime Death
By Balamanuvelan Jul 20, 2023 11:32 AM GMT
Report

தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை மணக்க மறுத்த மகளை, அவளது சகோதர சகோதரிகள் கண் முன்னேயே கதறக் கதறக் கொலை செய்துள்ளனர் ஒரு தம்பதியர்.

கௌரவக் கொலை 

காலம் எவ்வளவோ முன்னேறியும் கௌரவக் கொலை என்னும் பெயரில் பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனம் மட்டும் இன்னமும் மாறவில்லை.

இப்போதும், ஆண்டுதோறும் 12 முதல் 15 பிள்ளைகள் பிரித்தானியாவில் கௌரவக் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால், வளர்ச்சி அடையாத நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என கணிக்கலாம்.

பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Killed Their Daughter In Front Of Children

Image: Press Association

கட்டாயத் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்

பாகிஸ்தான் நாட்டவர்களான Iftikhar மற்றும் Farzana Ahmed தம்பதியரின் பிள்ளைகளில் ஒருவர் Shafilea Ahmed. தான் ஒரு சட்டத்தரணியாகும் கனவில் இருக்க, பெற்றோரோ பாகிஸ்தானில் தன்னை ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைக்க இருப்பதை அறிந்த Shafilea அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆகவே, தங்கள் மற்ற பிள்ளைகள் கண் முன்னே Shafileaவைக் கொலை செய்துள்ளார்கள் அவளது பெற்றோர். இது நடந்தது 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி. 2010வரை யாருக்கும் Shafilea எப்படி இறந்தாள் என்பது தெரியாது.

பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Killed Their Daughter In Front Of Children

Image: Press Association

சகோதரி கூறிய அதிரவைக்கும் செய்தி

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு, Shafileaவின் சகோதரியான Alesha பொலிசாரிடம் சென்றிருக்கிறார். தன் சகோதரி Shafileaவை, தன் பெற்றோர் தங்கள் கண் முன்னே கொலை செய்ததாக அவர் கூறிய செய்தி கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

ஒரு சோஃபாவில் Shafileaவை தள்ளி, அவள் வாயில் பிளாஸ்டிக் கவரைத் திணித்துக் கொன்றதைத் தான் கண்டதாகவும், இந்த ரகசியத்தை அடக்கிவைத்ததால் ஏற்பட்ட அழுத்தத்தை தன்னால் தாங்கிக்கொள்ள இயலாததால் தான் பொலிசாரிடம் வந்ததாகவும் Alesha கூற, பொலிசார் விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.

பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Killed Their Daughter In Front Of Children

Image: PA

2004ஆம் ஆண்டு, Shafileaவின் உடல் கென்ட் நதியிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டபோது தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அவரது பெற்றோர் முதலைக்கண்ணீர் வடித்தார்கள்.

Shafileaவின் பெற்றோர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையின் முடிவில் 2012ஆம் ஆண்டுதான் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெற்ற மகளை மற்ற பிள்ளைகள் கண்முன்னே கொலை செய்த பெற்றோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி | Parents Killed Their Daughter In Front Of Children

Image: PA

இம்மாதம், அதாவது ஜூலை 14ஆம் திகதி, Shafileaவின் பிறந்தநாள். கௌரவக் கொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அந்த நாள் அனுசரிக்கப்படும் நிலையில், Warringtonஇல் கூடிய பொலிசாரும் கௌரவக் கொலைக்கெதிராக பிரச்சாரம் செய்துவரும் தொண்டு நிறுவனத்தினரும் Shafileaவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US