மகனை கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் மனு.., உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

Uttar Pradesh Supreme Court of India
By Sathya Nov 13, 2024 04:57 AM GMT
Report

மகனை கருணை கொலை செய்யக் கோரிய பெற்றோரின் மனுவுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனது கடைசி பணி நாளில் தீர்ப்பு வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் திகதி பதவியேற்ற சந்திரசூட், பல்வேறு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர், கடந்த 10 -ம் திகதி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், தனது கடைசி பணி நாளில் முக்கியமான தீர்ப்பை வழங்கி பாராட்டை பெற்றுள்ளார்.

கருணை கொலை செய்ய மனு

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், காஜியாபாத்தை சேர்ந்த தம்பதியினர் அசோக் ராணா (60) மற்றும் நிர்மலா தேவி (55). இவருக்கு 30 வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார்.

இவரது மகன் ஹரிஷ், கடந்த 2013 -ம் ஆண்டில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருந்தார். அப்போது பல்கலைக்கழக விடுதியில் தங்கி வந்தார்.

தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்? கஸ்தூரிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

கடந்த 2013 ஆகஸ்ட் 5-ம் திகதி அன்று விடுதியின் 4-வது மாடி பால்கனியில் இருந்து ஹரிஷ் தவறி கீழே விழுந்தார்.

உடனே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று கூறினர். பின்பு, மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 11 ஆண்டுகளாக அவரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டும் கோமாவில் இருந்து மீளவில்லை. இவருக்கு தற்போது வரை குழாய் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஹரிஷின் தந்தை ஓட்டலில் பணியாற்றிய போது மாதம் ரூ.28,000 ஊதியம் கிடைத்தது. இதில் ரூ.27,000-ஐ தனது மகனின் சிகிச்சைக்காக செலவு செய்து வருகிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

மகனை கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் மனு.., உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு | Parents Plea Mercy Kill Son Supreme Court Verdict

தற்போது, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தின்பண்டங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார். இதனால், மகனின் மருத்துவ செலவை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு 

பின்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இதில், நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பை வழங்க வேண்டும் என்று விரைவாக விசாரித்தார்.

கடந்த 10 -ம் திகதி நீதிபதி சந்திரசூட்டிற்கு கடைசி பணி நாள் என்பதால் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில், "கோமா நிலையில் இருக்கும் மகனை வீட்டில் வைத்து பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர். மகனின் மருத்துவச் செலவுக்கு அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை.

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

மதுபோதையில் தண்டவாளத்தில் கார் ஓட்டி Reels எடுத்தவர் கைது

இதனால், ஹரிஷின் மருத்துவச் செலவு முழுவதையும் உத்தர பிரதேச அரசே ஏற்க வேண்டும். அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க வேண்டும். அப்போது, அவருடைய உடல்நிலை மோசமானால் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US