மூழ்கியும் வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பயணிகள் நீராவிக்கப்பல்!
தொலைதூரம் நீண்ட நாள் பயணம் என்பது எப்பொழுதும் கடல் மார்க்க பயணம் ஆகும்.. 4 நாட்களில் 1,517 பேரின் உயிரை கடலிலே பலி வாங்கிய சம்பவம் 1912ல் பதிவாகியுள்ளது.
டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் 1912 ஆம் ஆண்டு முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்ட உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.
ஏப்ரல் 14 1912 ல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதுண்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டது. இது 2 மணி 40 நிமிடங்களில் முழுதாகவே மூழ்கடிக்கப்பட்டது.
இவ்வரலாறு காலங்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.