கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக திரண்ட ஸ்காட்லாந்து மக்கள்... பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத ஒரு எழுச்சி சம்பவம்

UK Scotland Peoples
By Balamanuvelan May 15, 2021 05:29 AM GMT
Report

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்காக ஸ்காட்லாந்து மக்கள் கொதித்தெழுந்த ஒரு நம்ப முடியாத சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றது.

ஸ்காட்லாந்தில், இந்தியர்களான Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi ஆகியோர் வாழும் கிளாஸ்கோவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று திபுதிபுவென நுழைந்த பொலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வாழிட உரிமம் இல்லாமல் அங்கு பத்தாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர்.

சமீபத்தில்தான், முறையான ஆவணங்களின்றி பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறைச் செயலர் பிரீத்தி படேல் தெரிவித்திருந்த நிலையில், இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆனால், அடுத்து நடந்ததை நிச்சயம் பொலிசார் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு typical இந்திய திரைப்படத்தில் வரும் காட்சியைப்போல, அங்கிருந்த மக்கள் உடனே இந்த தகவலை மற்றவர்களுக்கு பரப்ப, உடனடியாக அந்த பகுதியில் வாழும் 200க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அதற்குள் பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் கைது செய்து வேன் ஒன்றில் ஏற்றி விட்டார்கள்.


ஆனால், அவர்கள் அங்கிருந்து நகர முடியாதபடி மக்களில் அந்த வேனை சூழ்ந்துகொள்ள, சிலர், வேனுக்கு அடியிலேயும் சென்று படுத்துக் கொண்டுள்ளார்கள். எங்கள் அயலகத்தாரை விட்டு விடு, பொலிசே திரும்பிப்போ என முழக்கமிட்டபடி மக்கள் வேனைச் சூழந்துகொள்ள, பொலிசார் திகைத்துப் போயிருக்கிறார்கள். காலை 10 மணிக்கு பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் கைது செய்த நிலையில், நாள் முழுவதும் ஒருவரும் அங்கிருந்து நகரவில்லை.

மாலை 5 மணிக்கு வேறு வழியில்லாமல் பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் விடுவித்துவிட்டார்கள். உடனே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, கிட்டத்தட்ட தமிழ் சினிமா ஒன்றில் வருவது போலவே கைகளை உயர்த்தி மக்களுக்கு வணக்கம் செலுத்தியபடி பொலிஸ் வேனிலிருந்து Lakhvir Singh இறங்க, அவரது பின்னாலேயே இறங்கினார் Sumitம்... தங்களுக்கு ஆதரவாகக் கூடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட Lakhvir Singh, என்னை பொலிசார் கைது செய்தபோது, காவல் முகாமில் கொண்டு போய் என்னை என்ன செய்வார்களோ என பயந்துபோனேன்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக திரண்ட ஸ்காட்லாந்து மக்கள்... பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத ஒரு எழுச்சி சம்பவம் | People Rally In Support Of Arrested Indians

ஆனால், கிளாஸ்கோ மக்கள் காட்டிய ஆதரவு என்னை உண்மையாகவே வியப்பிலாழ்த்திவிட்டது... உங்களுடைய ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என நெகிழ்ந்தார் Lakhvir Singh.

Lakhvir Singhம் Sumitம், அப்பகுதியின் சீக்கிய இன மக்களிடையே பிரபலமானவர்களாம், மட்டுமின்றி, இருவரும் வீடற்றவர்களுக்கு உணவளிக்கும் குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை அப்பகுதி மக்கள் நன்கறிந்து வைத்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக திரண்ட ஸ்காட்லாந்து மக்கள்... பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத ஒரு எழுச்சி சம்பவம் | People Rally In Support Of Arrested Indians

தர்மம் தலை காக்கும் என்றொரு சொல் வழக்கு உண்டு, உண்மையாகவே அது Lakhvir Singh மற்றும் Sumit விடயத்தில் உண்மையாகியுள்ளது.

இனம், மொழி, நிறம் என நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கும் இந்தக் காலத்தில், முறையான ஆவணங்கள் கூட இல்லாமல் வாழும் அந்த இருவருக்கும் பிரித்தானியர்கள் காட்டிய பெரும் ஆதரவு உண்மையாகவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக திரண்ட ஸ்காட்லாந்து மக்கள்... பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத ஒரு எழுச்சி சம்பவம் | People Rally In Support Of Arrested Indians

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US