விமானத்தில் குண்டுவைத்து 331 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய நபர்: 37 ஆண்டுகளுக்குப் பின் சுட்டுக்கொலை!

Canada
By Balamanuvelan Jul 15, 2022 08:40 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

37 ஆண்டுகளுக்கு முன்பு கனேடியர்கள் உட்பட 329 பேரை பலிவாங்கிய ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிபுதாமன் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) என்னும் அந்த நபர், நேற்று, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1985ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் திகதி, கனடாவிலிருந்து லண்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று அட்லாண்டிக் சமுத்திரத்தின்மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென வெடித்துச் சிதறி மாயமானது.

இந்த கோர விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 329 பேருமே கொல்லப்பட்டார்கள். அவர்களில் 280 பேர் இந்தியாவுக்குச் சென்றுகொண்டிருந்த கனேடியர்கள். அவர்களில் 86 பேர் சிறுபிள்ளைகள்! அதுபோக, வேறொரு விமானத்தைக் குறிவைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று டோக்கியோ விமான நிலையத்தில் வெடித்ததில், பயணிகளின் உடைமைகளை கையாண்டுகொண்டிருந்த ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள். ஆக மொத்தம் உயிரிழந்தவர்கள் 331 பேர்.

விமானத்தில் குண்டுவைத்து 331 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய நபர்: 37 ஆண்டுகளுக்குப் பின் சுட்டுக்கொலை! | Person Involved In 331 Deaths

1984ஆம் ஆண்டு, சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததை எதிர்த்து, சீக்கிய தீவிரவாதிகள் இந்த விமானத்தில் குண்டு வைத்ததாக கருதப்படுகிறது.

அந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் Talwinder Singh Parmar என்ற நபர், இந்தியாவில் பொலிசாரால் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில் மாலிக் ஒருவர்.

கனடா வரலாற்றிலேயே அந்த விமான விபத்து மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.

விமானத்தில் குண்டுவைத்து 331 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய நபர்: 37 ஆண்டுகளுக்குப் பின் சுட்டுக்கொலை! | Person Involved In 331 Deaths

அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிக், சர்ரேயில் சொந்தமாக தொழில் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

நேற்று, காலை 9.30 மணியளவில், யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மாலிக் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மாலிக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பல்வேறு வகையான உணர்வுகளைத் தூண்டியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்களுடைய உதவியை பொலிசார் நாடியுள்ளார்கள்.  

விமானத்தில் குண்டுவைத்து 331 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய நபர்: 37 ஆண்டுகளுக்குப் பின் சுட்டுக்கொலை! | Person Involved In 331 Deaths

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US