மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி - உயர்தர பரீட்சை இடைநிறுத்தப்படுமா?

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kirthiga Nov 25, 2024 11:37 AM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

2024 உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை டிசம்பர் 12-ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

பரீட்சை பரீட்சார்த்தி ஒருவர் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு கேகாலையில் வசிக்கும் பரீட்சையின் பரீட்சார்த்தி ஏ.எம்.ஹன்சனி கவீஷாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 29, 2023 அன்று கல்வி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் பிரிவேனாக்களில் 170 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், 170 நாட்கள் கல்விக் காலம் முடிவதற்குள், உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி - உயர்தர பரீட்சை இடைநிறுத்தப்படுமா? | Petition Seeking Suspend Holding Of 2024 A L Exam

இந்த வருடம் முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 300,000 மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 170 நாள் படிப்பு முடிவதற்குள், G.C.E உயர்தரத் தேர்வை நடத்தியதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை தேர்வு நடத்தும் முடிவை செல்லாது என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தேர்வை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்தே, மனுவில் திருத்தம் செய்து, உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.

இதன்படி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட மனுவை டிசம்பர் 12ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.

2024 உயர் தர பரீட்சை இன்று (25) காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் 2,312 மையங்களில் ஆரம்பமானது.

இந்த ஆண்டு, மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US