லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு சென்று செய்த உதவி! விமானியின் செயலால் நெகிழ்ந்து போன பிரதமர் போரிஸ்

London Letter UnitedKingdom BorisJohnson
By Kaviarasan May 15, 2021 06:39 PM GMT
Report

 கொரோனாவால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆக்ஸிஜனை கல்சா எய்ட் மூலம் நன்கொடையாக பெற்று கொண்டு வந்த நபருக்கு இங்கிலாந்து பிரதமருக்கான விருது வழங்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் ஜஸ்பால் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்தவரான இவர், அங்கிருக்கும் கல்சா எய்ட் என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, போதிய ஆக்ஸிஜன் இன்றி ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதால், இதைக் கண்டு வேதனையடைந்த ஜஸ்பால் சிங் இந்தியாவுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.

அதன் படி, கல்சா எய்ட் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக பெற்ற 200 ஆக்ஸிஜன் செறிவூட்டி களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, தான் பணியாற்றும் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திடம் பேசி நிலைமையை விளக்கினார்.


விமான நிறுவனம் இலவசமாக விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. தானே விமானத்தை ஓட்டிச் செல்வதாகக் கூறிய ஜஸ்பால் சிங், 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் சமீபத்தில் லண்டனில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

இதை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜஸ்பால் சிங்கை பாராட்டிய நிலையில், மனிதாபிமான சேவைக்காக பிரதமரின் பாயின்ட்ஸ் ஆப் லைட் விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜஸ்பால் சிங்குக்கு போரிஸ் ஜோன்சன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் உங்களது தாராளமான உதவிக்கு நன்றி. இந்திய மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விமானத்தில் எடுத்துச் சென்றதை கேட்டு எனக்கு உத்வேகம் ஏற்பட்டது. இரு நாட்டுக்கும் உள்ள ஆழமான நட்பை காட்டும் வகையில் இந்திய மக்களுக்கு, பிரித்தானியா மக்கள் உதவ முன்வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US