வீட்டிற்கு அடியில் புதையல்! ஜோதிடத்தை நம்பி 20 அடி ஆழம் தோண்டிய நபருக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

Police Chennai TamilNadu
By Kaviarasan Jul 22, 2021 04:53 PM GMT
Report

தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சை நம்பி, புதையல் ஆசை காரணமாக வீட்டின் உள்ளே 20 அடி ஆழம் பள்ளம் தோண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பெரம்பலூர் அருகே விளாமூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர், இரு சக்கர வாகனத்தில் சென்று ஐஸ் வியாபாரம் நடத்தி வருகிறார்.

ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட இவர், ஜோதிடர் ஒருவரை அடிக்கடி பார்க்கச் செல்வது வழக்கம். அப்போது அந்த ஜோதிடர் உங்களது வீட்டில் புதையல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய அவர், தனது நண்பர்கள் உதவியுடன், வீட்டில் குழி தோண்ட முடிவு செய்தார். அதன் படி, பூசாரி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்த அவர், வீட்டில் பூஜை செய்து பிரபு உள்பட 8 பேர் புதையல் இருப்பதாக கருதி வீட்டில் குழி தோண்ட ஆரம்பித்தனர்.

வீட்டிற்கு அடியில் புதையல்! ஜோதிடத்தை நம்பி 20 அடி ஆழம் தோண்டிய நபருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? | Police Arrested 3 For 20 Foot Hole Inside A House

மூன்று நாட்களாக இரவும், பகலுமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. பிரபு வீட்டின் முன்பு பூசாரி, அவரது நண்பர்கள் வந்த கார் மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

மூன்று நாட்களாக வீட்டின் கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பிரபு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது 20 அடி ஆழம் தோண்டப்பட்டு மண்குவியல் கிடப்பதும், மாந்தீரிக பூஜை செய்யப்பட்டு இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்கு அடியில் புதையல்! ஜோதிடத்தை நம்பி 20 அடி ஆழம் தோண்டிய நபருக்கு என்ன கிடைத்தது தெரியுமா? | Police Arrested 3 For 20 Foot Hole Inside A House 

இதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்த வந்த பொலிசார் மாந்தீரிக பூஜையில் ஈடுபட்டிருந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டம் மதுரம்சாவடி கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணிமாறன், கோட்டடாத்தூர் கிராமத்தை சேர்ந்த வேலு, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் உரிமையாளர் பிரபு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நடந்த விஷயத்தை பிரபு கூற, உடனே பொலிசார் கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, புதையலுக்காக நரபலி எதுவும் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றனர்,   

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US