வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனின் செயலால் விரக்தியடைந்த கர்ப்பிணி மனைவி! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் கண்ணீரில் குடும்பம்

family investigation pregnant women husband
By Raju Sep 12, 2021 03:10 AM GMT
Report

தமிழகத்தில் 7 மாத கர்ப்பிணி பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35), இவருக்கும் உதயா (32), என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தரணிதரன் (5) என்ற மகன் உள்ளான்.

திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார். இதையடுத்து முத்துக்குமார் தம்பி நந்தகுமார், தந்தை மனோகர் (60) தாய் ராஜலெட்சுமி ஆகிய மூவரும் சேர்ந்து உதயாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.

இதனால், செய்வதறியாது திகைத்த உதயா வேதனைப்பட்டு வந்தார், பின்னர் வேறு வழியின்றி தனது தந்தை வீட்டுக்கு சென்று வசித்து வந்தார். இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மீண்டும் உதயாவை துன்புறுத்திய வண்ணமே இருந்து வந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனின் செயலால் விரக்தியடைந்த கர்ப்பிணி மனைவி! பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் கண்ணீரில் குடும்பம் | Pregnant Women Died Tamilnadu Husband Abroad

இந்நிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.

குடும்பத்தாருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரும் இப்படி செய்கிறாரே என விரக்தியில் இருந்தார் உதயா. இந்த சூழலில் கடந்த 9ம் திகதி உதயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் பதறியபடி வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார், இதன் காரணமாக உதயாவின் குடும்பத்தார் கண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்திரசேகர் பொலிசில் உடனடியாக புகார் கொடுத்தார்.

புகாரையடுத்து பொலிசார் முத்துக்குமார், அவரது தந்தை மனோகர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் கர்ப்பிணியின் மரணத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US