தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு

Tamil nadu
By Fathima Nov 15, 2022 11:41 AM GMT
Report

தமிழகத்தில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

காலில் அறுவைசிகிச்சை

அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்வுகள் ஏதும் இல்லாமல் இருந்ததால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிரியாவை பரிசோதித்து பார்த்த போது, வலது காலில் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

மேலும் அதில் தொற்றுகள் அதிகம் இருந்ததால் உடல் முழுவதும் பரவாமல் இருக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலதுகாலின் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியா இன்று உயிரிழந்துள்ளார், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைசி WhatsApp Status

இந்நிலையில் பிரியா கடைசியாக வாட்ஸ்அப்பில் வைத்த பதிவு வெளியாகியுள்ளது.

அதில், நான் சீக்கிரமே ரெடி ஆகி கம்பேக் கொடுப்போன், எதையும் நினைக்காதீர்கள், நான் மாஸ் என்ட்ரி கொடுப்பேன், என்னுடைய கேம் என்னை விட்டு போகாது, சீக்கிரம் வருவேன்னு நம்பிக்கையோடு இருங்க லவ் யூ ஆல் என தெரிவித்துள்ளார்.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

அமைச்சர் சொல்வது என்ன?

பிரியாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் கட்டுகட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் பிரியாவுக்கு ரத்தஓட்டம் தடைபட்டிருந்தது, இது அரசின் கவனத்துக்கு வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2வது அறுவைசிகிச்சைக்கு பின் பிரியா நலமுடனே இருந்தார், அவருக்கு பெங்களூருவில் உள்ள பேட்டரி காலை பொருத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததால் சிறுநீரகம், இதயம் என ஒவ்வொன்றாக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்துள்ளார்.

பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்! இளம் வீராங்கனையின் கடைசி பதிவு | Priya Latest Status

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US