கல்லீரலை பாதுகாத்து 3 நாளில் 4 கிலோ எடை குறைக்குமா? இந்த சூப்பர் பானத்தை தொடர்ந்து குடிங்க
இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், இரத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் முக்கிய பொறுப்பை கல்லீரல் செல்கின்றது.
அதுவும் எடை இழப்பு என்று வரும்போது, கல்லீரல் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று.
இன்று பலர் உடல் எடையை குறைக்க பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றார்கள்.
இதனை எளிய முறையில் குறைக்க வேண்டும் என்றால் கல்லீரையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது முக்கியமானது ஆகும். ஏனெனில் கல்லீரலுக்கு ஊக்கத்தை அளிப்பதால் மூலம் கூடுதல் எடையை இழப்பதற்கு உதவுகிறது.
இதற்கு சில ஆரோக்கியமான பானங்கள் உதவுகின்றது. தற்போது கல்லீரலை பாதுகாத்து 3 நாள்ல 4 கிலோ எடை குறைக்கும் சூப்பர் பானம் ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- மூன்று எலுமிச்சை பழத்தின் சாறு
- பார்ஸ்லே - ஒரு கப்
- செலரி - ஐந்து துண்டுகள்
- தண்ணீர் -6 கப்
தயார் செய்வது?
-
எலுமிச்சை சாறு, பார்ஸ்லே மற்றும் செலரி ஆகியவற்றை ஒரு மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
- இப்பொழுது இந்த பானம் தயாராகிவிட்டது.
மூன்று நாட்கள் முடிந்ததும், நீங்கள் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு வாரம் கழித்து, இந்த பானத்தை நீங்கள் மீண்டும் தயார் செய்து குடிக்கலாம்.
-
இந்த பானத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை குடியுங்கள் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
- மேலும், அந்த மூன்று நாட்களுக்கு பெரிய அளவில் உணவு உண்பதை தவிர்த்து லேசான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் டயட் உணவை பின்பற்றும் போது இந்த பானத்தை கூடுதல் ஊக்கமாகப் பயன்படுத்தலாம்.