யாருக்குமே தெரியாத விதிகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? அர்ச்சகர் ரங்கராஜ் நரசிம்மனிடம் நடந்த நேர்காணல்
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், சமீபத்தில் ஆட்சி துவங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் சில திட்டங்களை அறிவித்தார்.
அதில் ஒரு திட்டம் தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற திட்டம், இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இதற்கு பிராமணர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில், இதுநாள் வரை பெரும்பாலான கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே கோவிலில் அர்ச்சகராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அர்ச்சகரான ரங்கராஜ் நரசிம்மனிடம் பிரத்யேகமாக ஐபிசி தமிழ் பேட்டி எடுத்தது,
அதன் வீடியோ இதோ...