கருப்பான முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க அரிசி மா ஒன்று போதும்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் அரிசி மா, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும்.
அடுத்து இதனை கைகளால் நன்கு முகத்தில் மசாஜ் செய்து பின் நீரினால் கழுவவும்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் கருப்பான முகம் வெள்ளையாக மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |