கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவும் அபாயம்! இந்திய செய்திகள்
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகி பரவு வேளையில் கங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக கங்கையில் மிதக்கும் உடல்களால் கொரோனா பரவுமா என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனாவிற்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.