ரோகித் சர்மா, சுப்மன் கில் அபார சதம்! நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்யும் இந்திய வீரர்கள்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபார சதம் விளாசியுள்ளார்.
அபார சதம்
இப்போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாட தொடங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
CENTURY number 4️⃣ in ODI cricket for @ShubmanGill!
— BCCI (@BCCI) January 24, 2023
The #TeamIndia opener is in supreme form with the bat ??
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/OhUp42xhIH
அதிரடி ஆட்டம்
ரோகித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்களும், கில் 78 பந்துகளில் 112 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தற்போது இந்திய அணி 32 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 23 ரன்களுடன், கிஷன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
???????! ?
— BCCI (@BCCI) January 24, 2023
Talk about leading from the front! ??
A magnificent century from #TeamIndia captain @ImRo45 ?
Follow the match ▶️ https://t.co/ojTz5RqWZf…#INDvNZ | @mastercardindia pic.twitter.com/iR3IJH3TdB