மீண்டும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
சாதனைப் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
F பிரிவில் பிரான்ஸ் அணிக்கு எதிராக இரண்டு கோல் அடித்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்துள்ள ஈரானின் கால்பந்து ஜாம்பவான் Ali Daei என்பவரின் சாதனையை சமன் செய்தார்.
1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய Ali Daei, 149 போட்டிகளில் இருந்து 109 கோல்களை தமது பெயரில் பதிவு செய்திருந்தார்.
ஆனால் ரொனால்டோ தமது 179ம் போட்டியில் தான் Ali Daei பதிவு செய்திருந்த சாதனையை சமன் செய்துள்ளார். ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் யூரோ கிண்ணம் போட்டிகளில் அதிக கோல் அடித்திருந்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ முறியடித்திருந்தார்.
இதுவரை விளையாடிய 24 யூரோ கிண்ணம் போட்டிகளில் 14 கோல்கள் பதிவு செய்துள்ளார் ரொனால்டோ.
மட்டுமின்றி தொடர்ந்து 5 யூரோ கிண்ணம் கால்பந்து தொடரில் கோல் அடித்துள்ள முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022