ரஷ்யாவின் நெற்றிப்பொட்டு அடி..! முடிவில் இருந்து எழுதப்பட்ட சோவியத் ரஷ்யாவின் ரத்த சரித்திரம்
உலக வரலாற்றில் மிக நீண்ட காலமாக நடைபெற்ற ராணுவ முற்றுகை என்ற வரலாற்று பதிவை பெற்ற ஒரு படை நடவடிக்கை தான் லெனின் கிராட் முற்றுகை.
ஆபரேஷன் பர்பரோசா என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை மூலம் சேவியத் ரஷ்யாவை ஆக்கரமிக்க புறப்பட்ட ஜேர்மனிய படைகள் ரஷ்யாவின் பழைய தலைநகரான லெனின் கிராட் மீது மேற்கொண்ட முற்றுகை அது.
இன்றைக்கு அச்சத்துடன் அழைக்கப்படும் இந்த முற்றுகை 1941 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 08 திகதி முதல்1944 ஜனவரி 27 வரை சுமார் 2 அரை வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
உலகின் பொறியல் வரலாற்றில் மிக அதிக இழப்பை ஏற்படுத்திய முற்றுகை என்ற பதிவையும் இந்த முற்றுகை பெற்றது.
ரஷ்யா உலக வல்லரசாக மாறவதற்கு அடித்தளமிட்ட முற்றுகை என்று இதனை குறிப்பிடலாம்.
அப்படிப்பட்ட வரலாற்றின் பக்கத்தை திருப்பி போட்ட லெனின் கிராட் முற்றுகை பற்றியும் அந்த லெனின் கிராட் முறையடித்த ரஷ்ய மக்களின் ஓர்மம் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்வோம்.