30 ஆண்டுக்கு பின் கண்ணீருடன் மகனை பார்த்த தாய்: சொந்த மண்ணில் இறுதி சடங்குகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் உடல் இன்று அவரது சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
சாந்தனின் வீட்டில் இறுதி சடங்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் 32 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்டார்.
இலங்கைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டதனால் உடற்சுகயீனம் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, தற்போது அவரது சொந்த மண்ணில் இறுதி கிரியைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் 30 ஆண்டுக்கு பிறகு மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழும் தாயின் வலி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |