கடல் தான் வீடு! தெற்காசிய பகுதிகளில் வாழும் நாடோடிகள்!
ஆசிய நாடுகள் அதன் தனித்துவமான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகள். இதுவே உலகளவில் சுற்றுலா பயணிகளை இந்த இடங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவைக்கிறது எனலாம்.
தனித்துவத்தைப் பற்றி பேசுகையில், தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படும் நாடோடிகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
நாடோடிகள் எல்லா இடத்திலும் தான் இருப்பார்கள். இதில் என்ன தனித்துவம் என்று யோசிக்க நேரிடும். அந்தவகையில் தான் இந்த வீடியோ காணப்படுகின்றது.
அதாவது பஜாவு என்றழைக்கப்படும் இவர்கள் கடல் நாடோடிகள். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் இவர்களை அதிகம் காணலாம். இவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழும் நாடோடி மக்கள் அல்ல. கடலின் மீதே வாழ்பவர்கள் ஆவர்.
இவர்கள் பற்றி மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |