செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை

United States of America
By Balamanuvelan Sep 11, 2025 12:40 PM GMT
Report

அமெரிக்காவை நடுநடுங்கவைத்த செப்டம்பர் 11 தாக்குதல்களை எளிதில் மறக்க இயலாது.

இந்நிலையில், அந்த தாக்குதல்களில் உயிர் தப்பிய சிலரது இன்றைய நிலை குறித்து பார்க்கலாம். 

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

செப்டம்பர் 11 தாக்குதல்கள்...

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, தீவிரவாதிகள் அமெரிக்காவில் தாக்குதல் நிகழ்த்திய விடயம் பெரும்பாலானோர் அறிந்ததே.

நியூயார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பெண்டகன் ஆகிய இடங்கள் மீது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று விமானங்கள் மோதிய நிலையில், நான்காவது விமானம் பெனிசில்வேனியாவிலுள்ள நிலப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். 

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

ஒரு முக்கிய விடயம் என்னென்றால், அந்த விமானத்திலிருந்த பயணிகள் தீவிரவாதிகளை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் ஒரு தீவிரவாதியைக் கொன்றதாகவும் கருதப்படுகிறது. ஆக, அரசு கட்டிடம் ஒன்றின்மீது மோத திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் திட்டம் பலிக்காமல், அந்த விமானம் நிலம் ஒன்றில் விழுந்து நொறுங்கியது.

உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை

செப்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் தப்பிய பலர் இன்னமும் அந்த அதிர்ச்சியின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை.

Jocelyn Brooks என்னும் பெண், இரட்டைக் கோபுரங்களில் ஒன்றிலிருந்த நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டிடம் தாக்கப்பட்டு உடைந்து விழுவதைக் கவனித்துள்ளார். 40 படிகளில் வேகவேகமாக இறங்கி அந்த கட்டிடத்திலிருந்து உயிரைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார் அவர். 

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

தானும் இறந்துவிடுவேன் என்றே எண்ணினாராம். ஆனால், அந்த பயங்கர சம்பவத்தில் அவர் உயிர் தப்பியதைத் தொடர்ந்து, ஒரு செவிலியராகி இன்னமும் மக்கள் தொண்டாற்றிவருகிறார்.

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

Janice Brooks என்னும் பெண், இரட்டைக் கோபுரங்களில் ஒன்றின்மீது ஒரு விமானம் மோதியபோது அடுத்த கட்டிடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.

உயிர் தப்பி ஓடும்போதே பலரையும் காப்பாற்றி படிகளில் இறங்கி ஓடியிருக்கிறார்கள் Janiceம் அவருடன் வந்த சிலரும்.  

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

இன்றும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடவில்லையென்றாலும், அந்த பயங்கர சம்பவம் குறித்து பேச அழைக்கப்படும் இடங்களில் எல்லாம் சென்று அது குறித்து பேசிவருகிறார் Janice.

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

இந்நிலையில், கடத்தப்பட்ட நான்கு விமானங்களுக்கு அடுத்தபடியாக, கடத்தப்பட இருந்த ஐந்தாவது விமானத்திலிருந்த அதன் விமானியும் சக விமானியான ஒரு பெண்ணும் தாங்கள் உயிர் பிழைத்தது அற்புதம்தான் என்கிறார்கள்.

அவர்கள் விமானம் புறப்பட இருந்த நிலையில், ஏற்கனவே இரட்டைக் கோபுர தாக்குதல் நிகழ்ந்துவிட, சந்தேகத்துக்குரிய சிலர் விமானத்திலிருப்பதை கவனித்த விமானியான Tom Mannelloவும், அவரது சக விமானியான Carol Timmonsம் அவர்களை தாக்குவதற்காக தயாராகியுள்ளார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

ஆனால், மற்ற விமானங்கள் கடத்தப்பட்ட தகவல் வெளியானதும், JFK விமான நிலையத்திலிருந்த அனைத்து விமானங்களிலிருந்த அனைவரும் விமானங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

பிறகு, தனது விமானத்திலிருந்த சந்தேகத்துக்குரிய நபர்கள் என்ன ஆனார்கள் என அதிகாரிகளை விசாரித்தாராம் Tom. ஆனால், அது ரகசியம் என்பதால் அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை என்கிறார் Tom.

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

செப்டம்பர் 11 தாக்குதல்கள்... உயிர் தப்பியவர்களின் இன்றைய நிலை | September 11Th Survivor Turns Nurse

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US