தேவாலயத்தில் புகுந்து இராணுவ வீரர் ஒருவரின் வெறிச்செயல்: பின்னர் நடந்த கொடூர சம்பவம்

Crime
By Arbin Sep 29, 2025 03:26 AM GMT
Report

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தேவலயம் ஒன்றில் புகுந்து துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதுடன், அந்த தேவாலயத்திற்கும் நெருப்பு வைத்துள்ளார்.

எட்டு பேர் மருத்துவமனையில்

குறித்த சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

தேவாலயத்தில் புகுந்து இராணுவ வீரர் ஒருவரின் வெறிச்செயல்: பின்னர் நடந்த கொடூர சம்பவம் | Shooting Mormon Church In Michigan

தொடக்கத்தில் வெளியான தகவலில், துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகு, தீக்கிரையாக்கப்பட்ட தேவாலயத்தில் குறைந்தது இரண்டு உடல்களைக் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கடுமையான பதிலடி உறுதி... மேற்கத்திய நாடுகளை எச்சரித்த ரஷ்யா

கடுமையான பதிலடி உறுதி... மேற்கத்திய நாடுகளை எச்சரித்த ரஷ்யா

இதனால் இறப்பு எண்ணிக்கை 4 என அறிவிக்கப்பட்டது. பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், 40 வயதான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மோர்மன் தேவாலயத்தில் நுழைந்து, திடீரென்று துப்பாக்கியால் சுட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர் தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட் என்ற முன்னாள் கடற்படை வீரர் என்பதும் அடையாளம் காணப்பட்டது.

2004 முதல் 2008 வரை ஈராக்கில் அவர் பணியாற்றியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது. காயமடைந்த 8 பேர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் புகுந்து இராணுவ வீரர் ஒருவரின் வெறிச்செயல்: பின்னர் நடந்த கொடூர சம்பவம் | Shooting Mormon Church In Michigan

324வது துப்பாக்கிச் சூடு

மேலும், துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த நபர் தேவாலயத்தை தீக்கிரையாக்கியதால், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் புகுந்து இராணுவ வீரர் ஒருவரின் வெறிச்செயல்: பின்னர் நடந்த கொடூர சம்பவம் | Shooting Mormon Church In Michigan

வெளியான தரவுகளொஇன் அடிப்படையில், 2025ல் இதுவரை அமெரிக்காவில் பதிவாகியுள்ள 324வது துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றே தெரிய வருகிறது. இதனிடையே, வட கரோலினாவில், ஈராக்கில் பணியாற்றிய 40 வயது கடற்படை வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

மிச்சிகன் சம்பவத்திற்கு 14 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய Nigel Max Edge என்பவர் மீது மூன்று முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US