பன்னீர் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா? என்னென்ன பிரச்னைகள் வரும் ?
Digestive problem
Nausea
Stomach pain
By Kishanthini
சீஸ் வகைகளில் ஒன்றான இந்த பன்னீர் சைவ பிரியர்களுக்கு விருப்பமான ஒன்று. இது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடியது.
பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் பலரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
அந்தவைகயில் பன்னீர் அதிகம் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
- அதிக பன்னீர் சாப்பிட்டால் அது வயிற்றிலேயே தங்கி செரிமானத்தை தாமதப்படுத்துகிறது. இது வயிற்று மந்தம், வயிற்றுக் கோளாறு, செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
- சில நேரங்கள் குமட்டல், அடி வயிற்று வலி மற்றும் வயிற்று தசைப் பிடிப்பு போன்ற பிரச்னைகளும் இருக்கும்.
- சமைக்காமல் அப்படியே பன்னீர் சாப்பிட்டால் செரிமானத்தில் கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும். அது முழுமையாக செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் உடல் சோர்வு உண்டாகலாம்.
- பன்னீரை சமைக்கும்போது செரிமானத்தை தூண்டும் உணவுப்பொருட்களை சேர்க்க வேண்டும். அதாவது (மஞ்சள், இஞ்சி, ஏலக்காய்) இதனை உடனே அனைத்தையும் சாப்பிட்டு விடாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதுதான் உங்கள் செரிமான அமைப்பிற்கு நல்லது. ஆரோக்கியமும் அதுதான்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US