ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா?

Astrology
By Pavi Jan 03, 2026 04:07 AM GMT
Report

கருட புராணத்தின் படி ஒருவர் இறக்க முன்னர் குறிப்பிட்ட சில அறிகுறிகள் முன்னரே காட்டும் என கூறப்படுகின்றது.

கருட புராணம்

இந்து மதத்தில் பல்வேறு புராணங்கள் உள்ளது, அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று கருட புராணம். இந்த புராணம் மனிதர்கள் வாழும்போதும், வாழ்க்கைக்குப்பிறகும் என்ன நடக்கும் என்பதைப் பற்றி விளக்குகிறது.

அதன்படி ஒவ்வொரு மனிதனும் தனது நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் எனப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு மரணத்திற்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதும் இந்தப் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா? | Signs That Someone Is Approaching Death

கருட புராணம் இந்து மதத்தின் புகழ்பெற்ற புராணங்களில் ஒன்றாகும். பதினெட்டு புராணங்களில், கருட மகாபுராணம் தனக்கென ஒரு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது.

இது சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், ஞானம், நீதி, விதிகள் மற்றும் தர்மம் ஆகியவற்றை மக்களுக்கு விளக்குகிறது.

பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான அனைத்து உண்மைகளையும் மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வீட்டில் கருட புராணம் வாசிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒருவர் இறப்பதற்கு முன்னர் அவருக்கு முன்கூட்டியே காட்டும் சில அறிகுறிகள் உள்ளது அதை கருட புராணம் விரிவாக கூறி உள்ளது அதை பாக்கலாம். 

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா? | Signs That Someone Is Approaching Death

மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்

  1. கருட புராணத்தின் படி, ஒருவரை மரணம் நெருங்குவதற்கு முன் அறிகுறிகள் உடலில் தோன்றும். ஒருவரை மரணம் நெருங்குவது உறுதியாகிவிட்டால் அவர்களால் அவர்களுடைய மூக்கை பார்க்க முடியாது என்று கருட புராணம் கூறுகிறது. 
  2. மரணம் நெருங்கும் போது,​​ஒருவரால் எண்ணெய் அல்லது தண்ணீரில் தனது நிழலைக் காண முடியாது என்று கருட புராணம் கூறுகிறது. அதனால்தான், மரண நேரத்தில் ஒருவரின் நிழலும் அவரை விட்டுப் பிரியும் என கூறுவார்கள். 
  3. கருட புராணத்தின் படி இறப்பதற்கு முன் ஒருவரின் கையில் உள்ள ரேகைகள் மிகவும் மங்கலாகிவிடும். சிலருக்கு அவை முற்றிலும் தெரியாமலேயே போய்விடும். இந்த அறிகுறி சில நாட்களுக்கு முன்னர் நடைபெறும். 

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா? | Signs That Someone Is Approaching Death

  1. மரணம் ஒருவரை நெருங்கும் போது ஒருவருக்கு சில விசித்திரமான கனவுகள் வரக்கூடும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒரு நபர் தனது கனவுகளில் அணைந்துபோன விளக்கு போன்ற சில விசித்திரமான விஷயங்களைக் காணத் தொடங்குவார்.
  2.  கருட புராணத்தின் படி, இறப்பதற்கு முன்பு, ஒருவர் தன்னைச் சுற்றி ஆன்மாக்களை உணரத் தொடங்குகிறார். அவை அவரது மூதாதையர்களின் ஆன்மாக்களாக இருக்கலாம்.
  3. தங்கள் உறவினர் இப்போது மறுவுலகத்திற்கு வரப்போவதால், அவர்கள் அவரது வருகையைக் கொண்டாடத் தொடங்குவார்கள். எனவே தான் இறந்தவர்களின் ஆன்மா இறக்க முன்னர் கண்களுக்கு தெரியும். 

ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது என்னனென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா? | Signs That Someone Is Approaching Death

கருட புராணத்தின்படி, ஒருவர் இறப்பதற்கு முன்பு, அவரது சுவாசம் எதிர் திசையில் செல்லத் தொடங்குகிறது. மேலும் அவர் எம தூதர்களை மிகவும் அருகில் பார்ப்பதால், தன்னைச் சுற்றியுள்ளவர்களை அவரால் பார்க்க முடியாமல் போகலாம். இதுபோன்ற அறிகுறிகள் ஒரு மனிதன் இறக்க முன்னர் அவனுக்கு காட்டும் எனப்படுகின்றனது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US