”இறுதி போரில் தம்பியை பறிகொடுத்த அக்கா! ”நடந்தது என்ன?
இலங்கையில் தமிழர் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர் இறந்தும், காணாமலும் போயுள்ளார்.
இந்த யுத்தத்தின் போது உயிர் பிழைப்பதற்காக தமிழ் உறவுகள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வசித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமது உறவுகளை இழந்து வெளிமாநிலங்களில் வசித்து வரும் குடும்பங்கள் சோகங்களை ஊடகம் ஒன்றின் காணொளியில் வெளியிட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது யாழ்ப்பாணம், புங்குடுத்தீவில் வசித்து வந்த பெண்ணொருவர் அவருடைய தம்பியை இழந்து தற்போது வெளிமாநிலங்களில் வசித்து வருவதாக வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |