கோட்டபாய கைதாவாரா? நாடு திரும்புவாரா? சிவாஜிலிங்கம் பரபரப்பு பேட்டி
இலங்கையுடைய அரசியலில் தற்போது எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்று கெண்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து பாரிய போராட்டமாக மாறி இறுதியில் இவர் ஜனாதிபதி பதிவியிலிருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
இந்நிலையில் இதற்கு பின்னணியில் இருக்கின்றன அரசியல் மாற்றம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
தற்போது அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம்.