கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள்
கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர உதவி குழுவினர் வந்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
மோசமான சூழ்நிலை காரணமாக அந்த நேரத்தில் மூடப்பட்டிருந்த பகுதியில் அந்த நபர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையில் உயிரிழந்த நபரின் இறப்புக்கான சரியான காரணத்தை அறியும் முயற்சியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022