தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா!!
நமது உடலின் மையப் புள்ளி தொப்புள். இது 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகளின் பிணைப்பில் காணப்படுகின்றது.
தொப்புளுக்கும் உடலின் ஏனைய பாகங்களுக்கு தொடர்பு உண்டு.
இவ்வாறு விளங்கும் தொப்புளுக்கு இரவில் எண்ணெய் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்...
கண்பார்வை
- தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவாகும்
- கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது
பாத வெடிப்பு மற்றும் சரும பிரச்சனை
-
உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பு குணமாகும்
-
சருமம் பளப்பளக்கும்
-
உதடு வறட்சி மறையும்
- தலைமுடி ஆரோக்கியமாக வளரும்
மூட்டுவலி
- முழங்கால் மற்றும் மூட்டு வலி குணமாகும்
-
கால் நரம்புகள் புத்துணர்ச்சியடையும்
- மூட்டு, கால் வலிகள் குணமாகிறது
உடல் சோர்வு
- உடல் நடுக்கம் தீரும்
-
சோர்வு அடையாமல் இருக்கும்
-
கர்ப்பப்பை வலுப்பெறும்
- உடல் சூடு குறையும்
- நல்ல தூக்கம் வரும்
பயன்படுத்தக் கூடிய எண்ணெய்
-
தேங்காய் எண்ணெய்
- விளக்கெண்ணெய்
- வேப்பெண்ணெய்
- எலுமிச்சை எண்ணெய்
- பாதாம் எண்ணெய்
- கடுகு எண்ணெய் நெய்
இவ்வாறு செய்வதனால் பல நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும். இதனை இரவில் தூங்கும் செய்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.