தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்

Madurai
By Sathya Dec 15, 2023 04:52 AM GMT
Report

தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது அழுகிய உடலுடன் 3 நாட்களாக தனியாக மகன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதித்த மகன்

தமிழக மாவட்டமான மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (74). இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (40) என்ற மகனும், ஷர்மிளா (44) என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் ஷர்மிளா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் கார்த்திக் சீனிவாசனுக்கு மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது.

madurai

வீட்டின் கீழ் பகுதியில் ஜெகதீசன் 2 கடைகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வாழ்ந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனை அவர் தான் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகதீசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கும் ஷர்மிளா தான் வீட்டிற்கு வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வார்.

பைக்கிற்கு அண்ணன் பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த துயரம்

பைக்கிற்கு அண்ணன் பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த துயரம்

அதன்படி, கடந்த 10 -ம் திகதி இருவருக்கும் உணவு கொடுத்துவிட்டு திரும்ப தந்தை வீட்டிற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இறந்த தந்தையுடன் மகன்

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஜெகதீசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த கடைக்காரர்கள் மேலே சென்று பார்த்துள்ளனர்.

madurai

அப்போது தான் தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது அழுகிய சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பொலிஸாருக்கும் அவரது மகன் ஷர்மிளாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஜெகதீசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US