நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவிற்கு தொடர்பா? கணவர் ரகு விளக்கம்

Soundarya Actors
By Karthikraja Mar 12, 2025 02:55 PM GMT
Report

 சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவிற்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு அவரின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார்.

நடிகை சௌந்தர்யா

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா.

தமிழில் படையப்பா, அருணாச்சலம், சொக்கத்தங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளதால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். 

நடிகை சௌந்தர்யா

இவர் கடந்த 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரத்திற்காக, கரீம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு தனது சகோதரர் அமர்நாத்துடன் தனி விமானத்தில் சௌந்தர்யா சென்ற போது, விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தனர்.

இறப்பில் சந்தேகம்

இந்நிலையில், தெலுங்கானா கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு, சௌந்தர்யா மரணத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல! பரபரப்பை கிளப்பிய புகார்

பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல! பரபரப்பை கிளப்பிய புகார்

இந்த புகாரில், சௌந்தர்யாவிற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் இருந்தது. இந்த நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்ட போது, அதை சகோதரர் அமர்நாத் கொடுக்க மறுத்து விட்டார். 

மோகன் பாபு

அவர்களின் மரணத்திற்கு பின்னர், மோகன்பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்.

அந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும். அவர்களின் மரணத்தில் உள்ள சதியை விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கணவர் விளக்கம்

இந்நிலையில், சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன்பாபுவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை. 25 வருடங்களாக நடிகர் மோகன்பாபுவிற்கும், எங்களுக்குமிடையே நல்ல உறவு உள்ளது.

அவர் சௌந்தர்யாவிற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. அவருடன் எங்களுக்கு எந்த நில பிரச்சனையும் இல்லை. இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்" என நடிகை சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கமளித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US