பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை

Crime England
By Arbin Jan 23, 2025 06:57 PM GMT
Report

பிரித்தானியாவில் Southport பகுதியில் மூன்று சிறுமிகளைக் கொன்ற இளைஞருக்கு குறைந்தது 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

துயரமான தருணங்களில் ஒன்று

குறித்த கோர சம்பவத்தை பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துயரமான தருணங்களில் ஒன்று என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

வெறும் 17 வயதான Axel Rudakubana தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் வாய்விட்டு அலறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் Southport பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

தாக்குதலில் ஈடுபட்டவர் புபல்பெயர் அகதி என வெளியான பொய்யான தகவலை அடுத்தே கலவரம் வெடித்தது. ஆனால் Axel Rudakubana பிரித்தானியர் என்பது வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னர் சூழ்நிலை கட்டுக்குள் வந்தது.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

குற்றவாளியான Rudakubana வன்முறை மற்றும் இனப்படுகொலையில் வெறி கொண்டவர் என்று அரசு தரப்பு சட்டத்தரணி டீனா ஹீர் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த நபரால் பாதிக்கப்பட்ட இருவர் மிகவும் பயங்கரமான காயங்களுக்கு ஆளானார்கள் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜூலியன் கூஸ் தெரிவிக்கையில்,

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

Rudakubana குறைந்தபட்சம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடந்தபோது அவருக்கு 17 வயது என்பதால் முழு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்றும், ஆனால் அவர் ஒருபோதும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். 

மகிழ்ச்சியைத் தருகிறது

மேலும், வியாழக்கிழமை விசாரணையின் போது இரண்டு முறை, Rudakubana உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூச்சலிட்ட பின்னர் அவையிலிருந்து அகற்றப்பட்டார். தனக்கு எதிரான தீர்ப்பை கேட்க நீதிமன்றத்திற்குத் திரும்ப அவர் மறுத்துவிட்டார்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

சம்பவத்தின் பதிவான காணொளி ஒன்றை நீதிமன்றத்தில் திரையிட்டுள்ளனர். அந்த நடன நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள யோகா ஆசிரியர் Leanne Lucas தெரிவிக்கையில், நாங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதாலையே அவர் எங்களை குறிவைத்தார் என்றும், ஐந்து முறை கத்தியால் தாம் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்த 26 சிறார்கள் கலந்துகொண்ட அந்த விடுமுறை நிகழ்வில் Bebe King(6), Elsie Dot Stancombe(7), மற்றும் Alice Dasilva Aguiar(9) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். இருவர் 85 முதல் 122 காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்... இளைஞருக்கு 52 ஆண்டுகள் சிறை | Southport Murders Teenager Jailed 52 Years

ஒருவரின் தலையை துண்டிக்கும் முயற்சியும் நடந்துள்ளதாக அர்சு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கைதான பின்னர் பொலிசாரிடம் பதிலளித்த Rudakubana, அந்தக் குழந்தைகள் இறந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி, அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Moratuwa, Scarborough, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Harrow, United Kingdom

30 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, விசுவமடு

07 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

28 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, London, United Kingdom

09 Feb, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, நீர்கொழும்பு

07 Feb, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Paris, France

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் மேற்கு

07 Feb, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

19 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

07 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, சேமமடு, தோணிக்கல்

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

07 Feb, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Garges-lès-Gonesse, France

02 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, ஆனைக்கோட்டை, London, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom, சவுதி அரேபியா, Saudi Arabia, Nigeria, Sierra Leone, Waterloo, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
மரண அறிவித்தல்

மூளாய், பண்டத்தரிப்பு, கொழும்பு, London, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், ஜேர்மனி, Germany

05 Feb, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US