பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஜனாதிபதி அநுரகுமார அதிரடி
Anura Kumara Dissanayaka
University of Colombo
Sri Lanka
By Thiru
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மற்றும் மாணவர் கொடுப்பனவு ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.5000 வழங்கிட ரூ 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்களானது குழந்தைகள் பொது கல்வியில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US