இலங்கை ஜனாதிபதி மாளிகையில் உள்ள சொகுசு நாற்காலியில் கெத்தாக அமர்ந்த பெண்! வைரலாகும் புகைப்படம்
இலங்கை ஜனாதிபதி மாளிகையில் உள்ள சொகுசு நாற்காலியில் பெண் ஒருவர் கெத்தாக அமர்ந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மக்கள் புரட்டி வெடித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
அந்த வகையில் ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் புகுந்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் பலரும் குளித்தனர். மேலும் சமையலறைக்குள் புகுந்து சமைத்து சாப்பிட்டார்கள்.
பின்னர் வரவேற்பறையில் இருந்த சொகுசு நாற்காலியில் பெண் ஒருவர் கெத்தாக அமர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இது தொடர்பாக புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.