ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை

Police spokesman Sri Lankan Peoples
By Ragavan Aug 06, 2022 08:21 PM GMT
Report

தமிழகத்தில் கேளம்பாக்கம் அருகே தனியாக வீடு எடுத்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையை சேர்ந்தவர் கைது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சியில் இரு வாரங்களுக்கு முன் மத்திய சிறைக்கு அருகில் உள்ள வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமில் கடந்த ஜூலை 20-ம் திகதி என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தினர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 இலங்கையர்களை இந்தக் குழு விசாரணை நடத்தியது.

சோதனையின் போது, ​​என்ஐஏ குழு 60 மொபைல் போன்கள் மற்றும் 50 சிம் கார்டுகளுடன் ஒரு மடிக்கணினி கைப்பற்றப்பட்டது. முகாமில் உள்ள குறைந்தபட்சம் 14 கைதிகள் பாகிஸ்தானில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கைதிகள் இந்தியா மற்றும் இலங்கையில் இயங்கி வருவதாகவும், விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை | Sri Lankan National With Indian Aadhar Arrested Tn

இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், என்ஐஏ அதிகாரி எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

 இதையொட்டி, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது பைசல் (43) என்றும் இலங்கையின் கொழும்பு நகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரிந்தது. மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் டெல்லியில் தங்கியிருந்தபோது என்ஐஏ அதிகாரிகள் முகமது பைசல் மீதுவழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை | Sri Lankan National With Indian Aadhar Arrested Tn

பின்னர், தமிழ்நாட்டுக்கு வந்து கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முகமதுபைசல் மட்டும் தையூர் பகுதிக்கு வந்ததாகத் தெரிகிறது.

மேலும், சமீபத்தில் என்ஐஏ-வால் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்தவருடன் முகமதுபைசல், செல்போனில் பேசியதாகவும் இதன்மூலம், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முகமது பைசல் இருப்பிடத்தை அறிந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி முகமது பைசலை அழைத்துச் சென்றனர். இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான ஆதார் அட்டை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US