பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு தாக்குதல்! நடுக்கடலில் பெரும் பரபரப்பு! அச்சத்தில் மீனவ குடும்பங்கள்
sri lanka
fisherman
navy
pamban
By Basu
வங்க கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
எல்லை தாண்டியதாக கூறி பாம்பன் மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் உயிர் தப்பி கரை வந்து சேர்ந்தனர்.
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US