பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு தெரியல! கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண்

Investigation family death Husband wife
By Raju Nov 24, 2021 10:00 AM GMT
Report

தமிழகத்தில் லொறி மோதி இலங்கை தமிழர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளதோடு போராட்டத்திலும் இறங்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் தயானந்த். தயானந்த் சில தினங்களுக்கு முன்னர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தயானந்த் மரணத்துக்கு காரணமான ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை தேவை என கூறி அவர் மனைவி அனுஷா பொலிஸ் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், பொலிசார் அந்த ஓட்டுநருக்கு பதிலாக வேறொரு நபரை வழக்கில் சேர்த்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு தெரியல! கணவரை இழந்து தவிக்கும் இலங்கை தமிழ்ப்பெண் | Srilankan Tamil Women Protest For Husband Death

இதையடுத்து தயானந்த் மீது லொறி மோதிய சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழரான அனுஷா தன் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்தார்.

அனுஷா கூறுகையில், என் கணவர் சம்பாதித்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்தோம். இனி அவர் இல்லாமல் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என தெரியவில்லை.

என் குழந்தைகள் கல்விக்கு அரசு உதவி செய்யணும். இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு மிரட்டல் வருகிறது. ஒரு லட்சம் பணம் தருகிறோம், இந்த வழக்கில் இருந்து ஒதுங்குமாறு சொல்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சரியான நபர்கள் மீது தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US