தமிழக முகாமில் 30 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி; ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

Sri Lankan Tamils Sri Lankan protests Tamil nadu
By Ragavan Jun 25, 2022 10:00 AM GMT
Report

தமிழக மாவட்டம் திருச்சியில் உள்ள முகாமில் நேற்று 30 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 150 வெளிநாட்டினர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், விசா காலம் முடிந்தும், அனுமதியின்றி இந்தியாவில் நுழைந்த மற்றும் வெளிநாட்டுககு தப்ப முயன்றவர்களும் உள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்படாமல் இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இவர்கள், தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மே மாதம், 20-ஆம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முகாமில் 30 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி; ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு | Srilankan Tamils Suicide Attempt Trichy Camp

ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் இந்த போராட்டத்தில், தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் விதமாக, உண்ணாவிரதப் போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், பாடைகட்டி போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.

ஆனால், இந்த போராட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என விரக்தியடைந்த நிரூபன், நிஷாந்தன், ராஜன், கயன் ஆகிய 4 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) மரத்தின் மீது ஏறி குதிக்க போவதாக தற்கொலைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக முகாமில் 30 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி; ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு | Srilankan Tamils Suicide Attempt Trichy Camp

மேலும், 30 பேர் தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர்.

உமா ரமணன் (44) என்பவர் தன்மீது மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். புகைப்படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட முகாம்வாசிகள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உமா ரமணன் சிசிச்சை பெற்று வருகிறார்.

விடுதலை வேண்டி, இலங்கை தமிழர்கள் பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முகாமில் 30 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி; ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு | Srilankan Tamils Suicide Attempt Trichy Camp

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US